புதன், 21 பிப்ரவரி, 2018

குமுதினி ஏன் பிந்தி வந்தாள்?

எழுத்தாளர் ஷோபா சக்தி -

ஆனந்த விகடன் தடம் இதழில்

நான் எழுத்துலகத்திற்கு வரக்காரணமான கவிதை இதுவென்று சுட்டிக்காட்டும் கவிதை இது.

குமுதினி எனும் படகில் வந்த தமிழர்கள் 60 பேரை இலங்கை கடற்படையினர் வெட்டிக்கொள்கிறார்கள்.  அவ்வுடல்களை அடக்கம் செய்த நிலாந்தன் எழுதிய கவிதை இது.

இக்கவிதை - நிலாந்தன் வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது.
குமுதினி ஏன் பிந்தி வந்தாள்? http://www.nillanthan.net/?p=215

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக